வியாழன், 20 ஆகஸ்ட், 2009

இரண்டாயிரம் லட்சம் கோடி டொலர்கள் அறவிடப்பட்ட சிகரட் கொள்வனவு.


இரண்டாயிரம் லட்சம் கோடி டொலர்கள் அறவிடப்பட்ட சிகரட் கொள்வனவு.
கடன் அடடை மூலம் சிகரட் பெட்டி ஒன்றை கொள்முதல் செய்த பிரித்தானிய வாசி ஒருவர் அதற்காக அறவிடப்பட்டிருந்த பணத் தொகையை கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.வீதியோர நடமாடும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஒரு பெட்டி சிகரெட்டை வாங்கி அதற்கு கடன் அட்டை மூலம் பணம் செலுத்திய பின்னர் அருகில் உள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் ஒன்றின் மூலம் தனது கணக்கை சரிபார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.அவர் கௌ;வனவு செய்த அவ் வெண்சுருட்டுக்கு அறவிடப்பட்டிருந்த பணம் இரண்ண்டாயிரத்து முன்நூற்றி பதின்நான்கு லட்சம் கோடி டொலர்கள்.(23,148,855,308,184,500 )இதை குவட்ரில்லிஜன் என்பர் .மன்சஸ்ரர் என்னும பகுதியைச் சேர்ந்த அவர் இவ் சம்பவம் பற்றி கருத்து வெளியிடுகையில் தான் இவ் பற்றுச் சீட்டை பார்த்து அதிர்ந்து போனதாகவும் தனது கடன் அட்டையை கொண்டு யாரோ ஐரோப்பாவை விலைக்கு வாங்கியதாக தான் கருத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து தான் உடனடியாக குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் சென்று விழக்கியபோது அவர்கள் உதவ முடியாத நிலையில் இருந்ததாகவும்; தெரிவித்துள்ள அவர் தனக்கு கடன் அட்டை தந்த அமெரிக்க வங்கியுடன் தொடர்பு கொண்டு இரண்டு மணிநேரம் உரையாடிய பின்னர் தான் தனது பிரச்சினைக்கு முடிவு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.இது பற்றி தெரிவித்துள்ள அவ் கடன் அட்டை நிறுவனம் அன்றைய தினம் தமது கணிணி வலையமைப்பில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இவ் தவறான பதிவுகள் இடம் பெற்றதாகவும் மாறாக தமது நிறுவனத்துக்கு பணப்பற்றாக்குறை எதுவும் இல்லை எனத் கூறியுள்ளதுபுல நாடகளின் பாதீடுகள் ( பட்ஜெட்டுகள்) கூட இவ் தொகையை கண்டிருக்காது.கவனம் கடன் அட்டை பாவனையாளர்கள். பாவிப்பது இலகு பின்னர் மாத இறுதியில் சிட்டை வரும் போது தலையை பிய்க்;காது கவனமாய் இருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக