சனி, 22 ஆகஸ்ட், 2009

புறக்கும் தட்டுகள் பற்றிய புதிய தகவல்கள்.




புறக்கும் தட்டுகள் பற்றிய புதிய தகவல்கள்.




புறக்கும் தட்டுக்கள் என்னும் பிறகோள் வாகனங்கள் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் இறுதியாக பறக்கும் தட்டுக்களின் பகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பொருட்களை தாம் கண்டுள்ளதாக கசகஸ்தான் வாசிகள் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளனர்.இது பற்றி அவர்கள்; தெரிவிக்கையில் அதிகாலை மூன்று மணியளவில் தாம் தமது விவசாய நிலங்களுக்கு அருகாமையில் இருக்கையில் வானத்தில் மஞ்சள் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களிலான ஒளிர்வை வெளியிட்டவாறு பொருள் ஒன்று பூமியை வந்தடைவதை கண்டதாக கூறியுள்ளனர்.அவ் பொருள் 60 சென்ரிமீற்றர் வரையான விட்டம் கொண்ட கோள உருவாக காட்சி தந்ததாகவும் பளபளப்பாக இருந்த அப் பொருளில் ஒரு சிறிய துவாரம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.உள்ளுர் வாசிகள் சிலர் அப் பொருளை உடைத்து பார்க்க முற்பட்ட பொது அது வளையவே அல்லது உடையவே இல்லை எனவும் நெருப்பு பொறிகள் அதில் இருந்து கிளம்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ் பொருள் எங்கிருந்த வந்தது இவ் பொருளால் மனித உடல் நடலத்துக்கு ஏதாவது கேடா என்றும் ஆயு;வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள ர~;யாவின் விண் ஆய்வு மையம் இவ்வாறான பொருள் ஒன்று பூமியை அடைந்துள்ளது இதுவே முதல் தடைவை என்றும் இது மனிதனால் உருவாக்கப்பட்ட வான் கலம் ஒன்றின் குணாம்சங்களை கொண்டுள்ளதாகவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக