புதன், 9 செப்டம்பர், 2009

சிந்திக்க வைக்கும் சில சித்திரங்கள்.




இவை வெறும் கேலிச் சித்திரங்களா இல்லை கேள்விகளை பிறப்பிக்கும் கேள்விச் சித்திரங்களா?
புரிய வில்லை இவற்றின் அர்த்தங்கள் ஆயிரம் புரிந்தவர் பூரிப்பர் புரியாதவர் புரிய முயல்வர் இரண்டுமே இல்லாதவர் இவ் சித்திரத்தினை சித்தரிக்கும் வகையினால் வகைப்படுவர்.
மானிடநேயமும் அதுபற்றிய அறிவுரையும் பிறருக்குதான் அது தன் வீட்டு முற்றத்துடன் நின்றிவிடவேண்டும் என்னும் உலகம் இது.
பக்கத்து வீட்டில் எரியும் அடுப்பு நெருப்பை அணைத்து விட்டு அவர்களை பசியாக்கி பயங்கர காட்டத் தீ வரவிடாமல் தடுத்தேன் என்பார் அதற்கு இறையான்மை எனக்கு உண்டு என்பார். அதற்கு பாராட்டும் பலர் சொல்வார்.
இது தான் உலகம்.
இது ஆப்கானிஸ்தானுடனும் மற்றும் லிபியாவின் கடாபியுடன் தொடர்பு கொண்டதானாலும் உலகின் பல நாடுகளுக்கு பொருந்தும்.
நன்றி ரைம்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக