புதன், 7 அக்டோபர், 2009

பெருமை சேர்த்த தமிழர்.




தமிழன் ஒருபக்கம் துன்பப்பட்டுக் கொண்டு அகதியாய் அலைந்து கொண்டும் உள்ளபோது தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்ப்பவர்களும் இருக்கின்றோம் என காட்டிக் கொண்டு உள்ளார்கள் தமது திறமைகளால்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்று தமிழர்க்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழகத் தமிழன் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.
1952 இல் தமிழகம் சிதம்பரம் பெற்றெடுதத்து தந்த தமிழர் இவர்.
அமெரிக்காவின் எம்.ஆர்.சி ஆய்வகத்தில் மரபணுக்களின் குறைபாட்டில் புரதத் தொகுப்பு ரைபோசோம்களின் பங்கு பற்றி இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு இரசாயனவிலுக்கான நோபல் பரிசு இம்முறை கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக